அத்த மக
ஆத்தோரம் அலையடிக்க அரசமர காத்தடிக்க
ஊர் குருவி பாட்டு
படிக்குதுநெஞ்செல்லாம் உன்
நெனவாநெனப்பெல்லாம் உன் முகமா
நானும் தவம்
கெடக்கஅண்ணாந்து பாக்காம அடி அடியா போறவளே
அத்த மக ரத்தினமே
ஆத்தோரம் வளந்திருக்கும் அரளிச்செடிய கொளுத்தினது போல
நெஞ்சோரம் பொதச்சிருந்த கனவையெல்லாம் கொளுத்திவிட்டு
புருசனோட போறவளே
விடியலுக்குள்ள சேதி வரும்
உயிரே, உன்ன பிரிஞ்சு வாழும் உடம்ப வந்து பாரு

