Sunday, September 28, 2008

அத்த மக

ஆத்தோரம் அலையடிக்க அரசமர காத்தடிக்க
ஊர் குருவி பாட்டு
படிக்குதுநெஞ்செல்லாம் உன்
நெனவாநெனப்பெல்லாம் உன் முகமா
நானும் தவம்
கெடக்கஅண்ணாந்து பாக்காம அடி அடியா போறவளே
அத்த மக ரத்தினமே
ஆத்தோரம் வளந்திருக்கும் அரளிச்செடிய கொளுத்தினது போல
நெஞ்சோரம் பொதச்சிருந்த கனவையெல்லாம் கொளுத்திவிட்டு
புருசனோட போறவளே
விடியலுக்குள்ள சேதி வரும்
உயிரே, உன்ன பிரிஞ்சு வாழும் உடம்ப வந்து பாரு

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home