Friday, February 12, 2010

காதல்

திரைபடத்தில் முத்தக்காட்சி வரும் பொழுது உன்னை பார்ப்பது
உன் முத்ததிற்காக அல்ல
சீ என்று சொல்லும் உன் வெட்கதிற்காக

நான் சண்டைக்காரி, குழந்தை போல் அடம் பிடிப்பேன்
என்னை ஏன் காதலிக்கிறாய் என்றாயே
இன்னுமா புரியவில்லை ?
இதனால்தான் உன்மீது பைத்தியமாய் இருக்கிறேன் என்று

நான் உன்னுடன் சண்டை போடுவது கோவத்தினால் இல்லை
சமாதானம் ஆகும் பொழுது உன் முகத்தில் தெரியும் காதலுக்காக

Labels: ,

1 Comments:

Blogger Nithyaswarna said...

Nice Kavidhai :)

12:48 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home