Monday, September 08, 2008

காதலி

கடவுளை பார்த்ததுண்டா என்று கேட்டனர்
தேவதையை பார்த்ததுண்டு என்று கூறினேன், உன் நினைவால்

எங்கு தொலைபேசி ஒலி கேட்டாலும் உன் நினைவு கொள்கிறேன்!!

கோவிலில் கடவுளும் உன்னை பார்த்த பின்புதான்
எங்களுக்கு தரிசனம் தருகிறார்

என்றும் முறைக்கும் பூக்காரி இன்று சிரிக்கிறாள்
நான் ரோஜா ஒன்று வாங்கியதும்

Labels: , ,

0 Comments:

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home