Wednesday, August 13, 2008

தங்கமகன்


நீ துப்பாகியில் நிரப்பியது தோட்டாக்கள் அல்ல
பல கோடி இந்தியர்களின் ஏக்கத்தினை
நீ வீழ்த்தியது பிற நாட்டவர்களை அல்ல
நம் நாட்டை பிடித்திருந்த அவமானத்தை
நீ வென்றது தங்கத்தை அல்ல
நூறு கோடி இந்தியர்களின் மனதை
தேசத்தை தலை நிமிர வைத்தவன் நீ
தேசமே உனக்குத் தலை வணக்கும், தங்க மகனே !!

Labels: , ,

1 Comments:

Blogger வேதா said...

super kavithaiyellam kalakura :) en thambinu prove panita :)

7:53 PM  

Post a Comment

Subscribe to Post Comments [Atom]

<< Home